12-12-2005, 06:47 AM
Kanthappu Wrote:சில பதுங்கு குழியில் பாம்புகள், பூச்சிகளின் கடியும் கிடைக்கும். அதனால் 90 கார்த்திகையில், பதுங்குகுழியை ஆச்சி சாணகத்தினால் மெழுகி விட்டிருந்தா. உந்த பலாலி ஆமி செல் அடிக்க முக்கைப்பொத்திக்கொண்டு 3,4 மணித்தியாலம் பதிங்குகுழியில் இருந்தோம்
ஞாபகம் வைச்சுப் பாரும். அண்டைக்கு நீர் குளிக்காமல் இருந்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

