12-12-2005, 05:53 AM
அங்கிள் முகத்தார் வீடு அங்கம் 13 சூப்பர். அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதாவது ஒரு பிள்ளையை வேலைகளை செய்விப்பதற்காக கூட்டி வராமால் அவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் மனத்தாக்கங்களை அறிந்து செயற்படவேண்டும். அத்துடன் தமது சொந்த பிள்ளைகள் மாதிரி வளர்த்தால் தான் அது கடவுளுக்கும் பொறுக்கும் என்று. நன்றி அங்கிள்.. வாழ்த்துக்கள்
ஆனால் பாவம் சாத்திரியார் உங்களுக்கு உதவி செய்ய வந்தவரையே மாட்டி விட்டீர்களே?????
ஆனால் பாவம் சாத்திரியார் உங்களுக்கு உதவி செய்ய வந்தவரையே மாட்டி விட்டீர்களே?????


