12-12-2005, 02:39 AM
சில பதுங்கு குழியில் பாம்புகள், பூச்சிகளின் கடியும் கிடைக்கும். அதனால் 90 கார்த்திகையில், பதுங்குகுழியை ஆச்சி சாணகத்தினால் மெழுகி விட்டிருந்தா. உந்த பலாலி ஆமி செல் அடிக்க முக்கைப்பொத்திக்கொண்டு 3,4 மணித்தியாலம் பதிங்குகுழியில் இருந்தோம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

