12-11-2005, 04:29 PM
இதென்ன இங்க ஒரே சில்லெடுப்பாக் கிடக்குது.ஒரு காசு அனுப்ப இவ்வளவு கஸ்ட்டப் படுறியள்.
அப்படி தூயவன் ஏமாத்துவார் எண்டா, என்ன மாதிரி ஒரு நம்பிக்கை , நாணயமான மனிசனிட்டத் தந்தா ,முகத்தானின்ட்ட குடுக்கிறன்.
என்ன உண்டியல் தானே போடுவியள், புளுகர் பொன்னையா,சுன்னாகம் கள்ளுத் தவறணை,4 ஆம் கட்டை,சுன்னாகம். எண்டா அது வந்து சேரும்.புளுகர் எண்டா ஊர் முழுக்க யாரெண்டு தெரியும்.என்னத் தெரியாதவை ஒருத்தரும் இல்லை.
அப்படி தூயவன் ஏமாத்துவார் எண்டா, என்ன மாதிரி ஒரு நம்பிக்கை , நாணயமான மனிசனிட்டத் தந்தா ,முகத்தானின்ட்ட குடுக்கிறன்.
என்ன உண்டியல் தானே போடுவியள், புளுகர் பொன்னையா,சுன்னாகம் கள்ளுத் தவறணை,4 ஆம் கட்டை,சுன்னாகம். எண்டா அது வந்து சேரும்.புளுகர் எண்டா ஊர் முழுக்க யாரெண்டு தெரியும்.என்னத் தெரியாதவை ஒருத்தரும் இல்லை.
.


