Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நினைக்காத நினைவுகள் நீ.......
#1
நினைக்காத நினைவுகள் நீ.......


ஆன்பே......

புூப்போன்ற உன்னை என் மனதில் வைத்துப் புூசிக்கின்றேன்....
பால் வடியும் உன் அழகு முகம் பார்த்தே என் தாகம் தீர்க்கின்றேன்.
தேன் சொட்டும் உன் உதடுகள் கண்டே நான் தேனையே சுவைக்கின்றேன்...
கதிர் வீசும் உன் விழிகளின் வார்த்தையினாலையே நான் வாழ்கின்றேன்...
மொத்தத்தில் உன் பிரகாசத்தினாலையே என் விழிகள் பார்வைபெற்றுள்ளது..
உன்னையே தினம் எண்ணி என் இதயம் தவிக்கின்றது..
நான் கூட சில சமயம் என்னை நான் மறந்ததுண்டு..
ஆனால் உன்னை நான் நினைத்ததே இல்லை...
ஏன் என்றால் உன்னை நான் மறந்தால் தானே நினைப்பதற்கு....

நீ என்னுள் நினைக்காத நினைவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்..
உன்னை மறந்த நாள் என்று என் வாழ்நாட்களிலேயே இல்லை..
அப்படி ஒரு நாள் வருமாக இருந்தால் ....
அது கடைசியாக நான் சுவாசிக்க மறந்த நாளாகத்தான் இருக்கும்...
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Messages In This Thread
நினைக்காத நினைவுகள் நீ....... - by jcdinesh - 12-11-2005, 11:36 AM
[No subject] - by jcdinesh - 12-11-2005, 02:06 PM
[No subject] - by jcdinesh - 12-20-2005, 10:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)