12-11-2005, 11:01 AM
தினேஸ், கவிதை நன்று. ஆனால் கவிகளில் ஓர் எழுத்துப் பிழை இருந்தாலும் அதன் அர்த்தங்கள் மாறுபடும். கவனித்து எழுதவும்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய "இந்தப் புூக்கள் விற்பனைக்கல்ல" என்ற கவிதைத்தொகுப்பிலும் இதே சாயலுள்ள "காதலித்துப்பார்" என்றொரு கவிதை இருக்கின்றது. கிடைத்தால் படித்துப்பாருங்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய "இந்தப் புூக்கள் விற்பனைக்கல்ல" என்ற கவிதைத்தொகுப்பிலும் இதே சாயலுள்ள "காதலித்துப்பார்" என்றொரு கவிதை இருக்கின்றது. கிடைத்தால் படித்துப்பாருங்கள்.

