12-10-2005, 01:09 PM
நண்பர் திரு அவர்கள் அறிய,
நீங்கள் எதனை வைத்து இவ்வாறு எழுதுகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ராமகோபாலன் போன்றோரை தமிழ்நாட்டு செய்தியாளனாக நியமித்ததில் இருந்தே தெரியவில்லையா? பி.பி.சி தமிழோசை தமிழரிற்குஎதிரான செய்திகளை பரப்பும் நோக்கத்தோடு செல்வதை. தமிழ் இனத்துன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளவர்களே பி.பி.சி தமிழோசையில் பணி புரிகின்றார்கள்.
அந்த வகையில் இவர்கள். பி.பி.சி என்னும் முத்திரையினைப் பயன்படுத்தி தமிழகத்தில் தங்களை விட்டால் ஊடகத்துறையில் யாரும் இல்லை என்பதைப் போல ஒரு விம்பத்தை உருவாக்கி. மிகவும் வறிய குடும்பங்களில் பிறந்த ஊடகவியலாகளோடு போட்டி போட எண்ணும் இவர்களைப்போன்றவர்களை உலகம் கண்டு கொள்ளாதது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இந்த வட்டத்திற்குள் அடங்கக் கூடிய இன்னும் பலர். அவர்களில் ஒருவர்தான் இந்து ராமும். ஆனால் நமக்கு முனால் இருக்கின்ற பாரிய சவால் எதுன்றால். நமது இளைய தலைமுறையினர் நமது எதிர்கால நலன்கள் கருதி ஊடகத்துறைகளில் அவர்களின் கவனத்தினை சொலுத்திட வேண்டும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
நீங்கள் எதனை வைத்து இவ்வாறு எழுதுகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ராமகோபாலன் போன்றோரை தமிழ்நாட்டு செய்தியாளனாக நியமித்ததில் இருந்தே தெரியவில்லையா? பி.பி.சி தமிழோசை தமிழரிற்குஎதிரான செய்திகளை பரப்பும் நோக்கத்தோடு செல்வதை. தமிழ் இனத்துன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளவர்களே பி.பி.சி தமிழோசையில் பணி புரிகின்றார்கள்.
அந்த வகையில் இவர்கள். பி.பி.சி என்னும் முத்திரையினைப் பயன்படுத்தி தமிழகத்தில் தங்களை விட்டால் ஊடகத்துறையில் யாரும் இல்லை என்பதைப் போல ஒரு விம்பத்தை உருவாக்கி. மிகவும் வறிய குடும்பங்களில் பிறந்த ஊடகவியலாகளோடு போட்டி போட எண்ணும் இவர்களைப்போன்றவர்களை உலகம் கண்டு கொள்ளாதது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இந்த வட்டத்திற்குள் அடங்கக் கூடிய இன்னும் பலர். அவர்களில் ஒருவர்தான் இந்து ராமும். ஆனால் நமக்கு முனால் இருக்கின்ற பாரிய சவால் எதுன்றால். நமது இளைய தலைமுறையினர் நமது எதிர்கால நலன்கள் கருதி ஊடகத்துறைகளில் அவர்களின் கவனத்தினை சொலுத்திட வேண்டும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

