12-10-2005, 01:03 PM
<b>கிரானில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொலை</b>
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி கிரானில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வீட்டிற்கு வந்த இனந் தெரியாத துப்பாக்கிதாரிகள் இவர்களை வெளியே அழைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சந்திரசேகரன் ஜீவானந்தம் (வயது 28 ) மற்றும் கிருஸ்ணபிள்ளை சசிக்குமார் (வயது 31) ஆகியோரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கைகள்இ கால்கள் கட்டப்பட்ட நிலையில் இவர்களது சடலங்கள் இன்று காலை வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி கிரானில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வீட்டிற்கு வந்த இனந் தெரியாத துப்பாக்கிதாரிகள் இவர்களை வெளியே அழைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சந்திரசேகரன் ஜீவானந்தம் (வயது 28 ) மற்றும் கிருஸ்ணபிள்ளை சசிக்குமார் (வயது 31) ஆகியோரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கைகள்இ கால்கள் கட்டப்பட்ட நிலையில் இவர்களது சடலங்கள் இன்று காலை வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
[size=14] ' '

