12-10-2005, 08:06 AM
<!--QuoteBegin-Thiru+-->QUOTE(Thiru)<!--QuoteEBegin-->
ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை -அது அவர் வழங்கும் செய்திகளில் எதிரொலிக்காதவரைக்கும் அல்லது அமைப்பின் செயற்போக்கில் எதிரொலிக்காதவரைக்கும்- ஒருபோதும் ஒரு அமைப்பின் அல்லது ஊடக நிறுவனத்தின் கருத்து என்று கொள்ளமுடியாது. அது தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்து. (எனது நினைவில் இருப்பதன்பிரகாரம் பி.பி.சி நிருவாகம் பலஸ்தீன விவகாரத்தில் அவ்வாறுதான் முடிவெடுத்தது என்று கருதுகிறேன்). அதன்படி மேற்படி ஊடகவியலாளர் கருத்தரங்கு தொடர்பான செய்திகளைத் தரவில்லை. எனவே இங்கு பி.பி.சி தொடர்பான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்போதான் எனக்கு முக்கியமாய் ஒரு கேள்வி வருகிறது.. ஒருவர் ஒரு கூட்டத்தக் கூட்டுகிறார்.... அதற்கு தகுதி அடிப்படை தேவை இல்லையா...???<b> சென்னை மாநகரசபையில் சுத்திகரிப்புத் தொழிலாளியாகிய நான் தனிப்பட்ட ரீதியில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டமுடியுமா....????</b> .. அந்தக் கூட்டத்துக்கு. மக்களிக்குப் பயன்படும் வகையில் ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பாக்கங்கள் எல்லாம் வளங்கி ஒரு கண்னியமான இடத்தில இருக்கும் ஊடகவியலாளர் திருவால் வரமுடியுமா....????.
நான் கூப்பிடமாட்டன் பயம் வேண்டாம்....! அதை ஏன் கேட்டேன் எண்றால் டி என் கோபாலனின் பிபிசி செய்தியாளர் எண்ட பெயர் இல்லாவிட்டால், அந்த நற்பெயர் (GOODWILL) இல்லாத ஒருவர் தனிநபராய் கூட்டத்தைக் கூட்ட முடியாது, அவர் பிபிசி நிருபர் எண்டவகையில்த்தான் அக்கூட்டம் கூட்டப்பட்டது என்று சொல்லப்படுவது தப்பில்லை. காரணம் அந்தவகையில்தான் அவர் அளைக்கும் போது அனேக ஊடகவியலாளர்கள் போயும் இருப்பார்கள்...
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன திரு...????
ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை -அது அவர் வழங்கும் செய்திகளில் எதிரொலிக்காதவரைக்கும் அல்லது அமைப்பின் செயற்போக்கில் எதிரொலிக்காதவரைக்கும்- ஒருபோதும் ஒரு அமைப்பின் அல்லது ஊடக நிறுவனத்தின் கருத்து என்று கொள்ளமுடியாது. அது தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்து. (எனது நினைவில் இருப்பதன்பிரகாரம் பி.பி.சி நிருவாகம் பலஸ்தீன விவகாரத்தில் அவ்வாறுதான் முடிவெடுத்தது என்று கருதுகிறேன்). அதன்படி மேற்படி ஊடகவியலாளர் கருத்தரங்கு தொடர்பான செய்திகளைத் தரவில்லை. எனவே இங்கு பி.பி.சி தொடர்பான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்போதான் எனக்கு முக்கியமாய் ஒரு கேள்வி வருகிறது.. ஒருவர் ஒரு கூட்டத்தக் கூட்டுகிறார்.... அதற்கு தகுதி அடிப்படை தேவை இல்லையா...???<b> சென்னை மாநகரசபையில் சுத்திகரிப்புத் தொழிலாளியாகிய நான் தனிப்பட்ட ரீதியில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டமுடியுமா....????</b> .. அந்தக் கூட்டத்துக்கு. மக்களிக்குப் பயன்படும் வகையில் ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பாக்கங்கள் எல்லாம் வளங்கி ஒரு கண்னியமான இடத்தில இருக்கும் ஊடகவியலாளர் திருவால் வரமுடியுமா....????.
நான் கூப்பிடமாட்டன் பயம் வேண்டாம்....! அதை ஏன் கேட்டேன் எண்றால் டி என் கோபாலனின் பிபிசி செய்தியாளர் எண்ட பெயர் இல்லாவிட்டால், அந்த நற்பெயர் (GOODWILL) இல்லாத ஒருவர் தனிநபராய் கூட்டத்தைக் கூட்ட முடியாது, அவர் பிபிசி நிருபர் எண்டவகையில்த்தான் அக்கூட்டம் கூட்டப்பட்டது என்று சொல்லப்படுவது தப்பில்லை. காரணம் அந்தவகையில்தான் அவர் அளைக்கும் போது அனேக ஊடகவியலாளர்கள் போயும் இருப்பார்கள்...
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன திரு...????
::

