12-10-2005, 06:43 AM
அந்த ஆவல் என்பது ஈழத்து பெண்ணை காதலிப்பதற்கு ஏற்பட்ட ஆவலே தவிர, உண்மைத் தெளிவுக்கல்ல. செரூபன் சொல்லுகின்றபோது புரிந்து கொள்ளமுடியாதவர், அவனின் தங்கை சொல்லும்போது தான் புரிந்து கொள்கின்றார் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை??
[size=14] ' '

