12-10-2005, 05:33 AM
யாராக இருக்கட்டும். அவன் ஈழத்தை பற்றியோ அல்லது அவனின் வார்த்தைகளில் காணப்படும் கோபதாங்களை புரிந்து கொள்ளாமல் அவனை எரிச்சலுட்டுவதன் மூலம் அவன் வெளிப்படுத்தும் கோபத்தில் இன்பம் காணும் ஒரு போக்குத் தானே இருக்கின்றது. அங்கே எம் மக்களின் துன்பங்களை துளியளவும் புரிந்து கொள்ளும் தன்மையே இல்லையே?
இதனால் கதாசிரியரைக் குற்றம் சாட்டவில்லை. ஆனாலும் அவர் எம் பிரச்சனை தொடர்பான கருத்தியலை விளம்பி நிற்கின்றது என்பதையே சுட்டி காட்டுகின்றேன்.
இதனால் கதாசிரியரைக் குற்றம் சாட்டவில்லை. ஆனாலும் அவர் எம் பிரச்சனை தொடர்பான கருத்தியலை விளம்பி நிற்கின்றது என்பதையே சுட்டி காட்டுகின்றேன்.
[size=14] ' '

