12-10-2005, 05:14 AM
இப்போது யாழ்பாணம் அதிலிருந்து தப்பிவிட்டதாக புதினம் சொல்கின்றது. இருந்தாலும் பலத்த காற்றும் மழையும் பெய்வதாக சொல்லுகின்றார்கள். இதனால் சில இடங்களில் பனை, தென்னை போன்ற மரங்கள் முறிந்து காணப்படுவதாக சொல்லப்படுகின்றது.
[size=14] ' '

