12-10-2005, 05:00 AM
ஈழத்து பையன் என்பது சிரிப்புக்குரிய விடயமாக இருப்பதிலும், ஈழத்து விடுதலைப் போராட்டம் சிரிப்புக்குரிய விடயமாக விளிப்பதைத் தான் நாம் கவனத்தில் கொள்கின்றோம். எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாத் தன்மையையே கண்டு கொள்கின்றோம்.
இங்கே தமிழினியும் சரி, பிறரும் சரி சுட்டிக்காட்டும் விடயம் அதுவே. இது கதையின் கதாபாத்திரத்தை, அல்லது அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களால் ஆசிரியர் எப்படியான உணர்வலைகளைக் கொண்டிருக்கின்றார் என்பதை சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?
இங்கே தமிழினியும் சரி, பிறரும் சரி சுட்டிக்காட்டும் விடயம் அதுவே. இது கதையின் கதாபாத்திரத்தை, அல்லது அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களால் ஆசிரியர் எப்படியான உணர்வலைகளைக் கொண்டிருக்கின்றார் என்பதை சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?
[size=14] ' '

