12-10-2005, 01:24 AM
Aravinthan Wrote:90ம் ஆண்டு பலாலியில் இருந்து இலங்கை ஆமி செல் அடித்துக் கொண்டு வர குப்பிளான் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது, ஒருவர் தனது வயதான நோய் வாய்ப்பட்ட தகப்பனை பதுங்குகுழியில் விட்டு ஒடினார். இன்று வரை அவர் தனது வீட்டுக்குப் போக முடுயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தினால், குப்பிளானின் ஒரு பகுதிக்கு(குரும்பசிட்டி பக்கம்) இன்னும் ஒருவரும் செல்லமுடியாது
அப்போ அவரது அப்பாவை இன்னும் காணவில்லையா?
அவருக்கு என்னவாயிற்று?

