12-08-2003, 08:43 AM
தமிழ்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பு ஒன்று நாளை நடக்கப்போது. வன்னியில் நடக்கும் இந்த சந்திப்புக்கு அந்த சாரப்பாம்புக்கு அளைப்புவிடவில்லையாம். ஆனால் அந்த சாரப்பாம்புக்கு வன்னி காட்டுக்குள்ளைபோய் சமாதானம் செய்து தான் புலியின் நன்பன் என்டுகாட்ட விருப்பமாக இருக்குதாம். போறது என்டும் தீர்மானம் எடுத்தாராம் ஆனால் அவருக்குப்பின்னாலை இருக்குற கன பிடையன் பாம்புகள் போகவேன்டாம் போனால் நாங்களும் சேந்து சாரைப்பாம்புக்கு கொத்துவன் என்டு சொன்னவையாம் இதனாலை சாரைப்பாம்பு இக்கட்டான நிலையிலை நிக்குதாம். ஆனால் சாரைப்பாம்பு சம்மந்தமான விடயம் தனித்தனிய சந்தித்து கதைக்கப்படும் என நம்பகரமாக தெரியவருகிறது. அளையா விருந்தாளி பந்திக்குவந்தாலும் சந்தேகப்படவேண்டியதில்லை காரனம் தனது கதிரையை தக்கவைக்கத்தான் ஆனால் போவாரா சந்தேகம்.

