12-09-2005, 10:35 PM
தூயவன் நீங்கள் சொல்லும் நிலக் கீழ் வைத்தியசாலை பேராசிரியர் துரைராசாவால் வடிவமைக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.அது பல அடுக்குகளைக் கொண்டதாக ,அறுவைச் சிகிச்சைக் கூடம் முதலிய வசதிகளைக் கொண்டதாக இருந்தது.அதை இலங்கை இராணுவம் குண்டு வைத்து அழித்தது,அதனை ரூபவாகினியிலும் காட்டி உள்ளனர்.

