12-09-2005, 09:48 PM
இந்திரஜித் கதையை நகர்த்திசெல்லும் விதம் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு வாசிக்கும் போது ஒரு சின்ன உறுத்தல் வந்தது. சினிமா மாதிரி கீரோயிசம் கதையில் தலைதுக்குகிறாதா என. தப்பா தெரியலை. வாசிக்கும் போது என்மனதில் தோன்றியது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

