12-09-2005, 08:01 AM
முந்தி யாழ்களத்திலேயும் சிலதுகள் வந்து விளக்கம் கெட்டு கதைப்பார்களாம். இப்ப எங்கள் சனங்கள் நிறையப்பேர் இங்கே நிற்பதால் மூச்சு அடங்கிப் போய் இருக்கினம். முக்கியமாக ஒரு சஞ்சிகையின் ஆசிரியர்.
ஆக சிலருக்கு விடயம் தெரியாது என்பதல்ல பிரச்சனை. ஆனால் எப்படி ஈழத்துகாரன் எங்கள் சொல்லுக் கேட்காமல் நடக்கலாம் என்ற ஆணவத் தொனி இருக்கின்றது. முக்கியமாக பாப்பாணிகளிடம்.
ஆக சிலருக்கு விடயம் தெரியாது என்பதல்ல பிரச்சனை. ஆனால் எப்படி ஈழத்துகாரன் எங்கள் சொல்லுக் கேட்காமல் நடக்கலாம் என்ற ஆணவத் தொனி இருக்கின்றது. முக்கியமாக பாப்பாணிகளிடம்.
[size=14] ' '

