12-09-2005, 07:56 AM
<b>தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு இராணுவ பாதுகாப்பாம் - உத்தரவிடுகிறார் மகிந்த </b>
தமிழ் முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் பேரியல் அஸ்ரப் நேற்று மகிந்தவை சந்தித்து கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் கிழக்கில் இடம்பெற்று வரும் கொலைகள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி </i></b>
தமிழ் முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் பேரியல் அஸ்ரப் நேற்று மகிந்தவை சந்தித்து கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் கிழக்கில் இடம்பெற்று வரும் கொலைகள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி </i></b>
"
"
"

