12-09-2005, 07:47 AM
பதுங்குகுழி எனும்போது நீர்வேலியில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் வைத்தியசாலை இருந்ததாக பலரால் சொல்லப்படுவதுண்டு. அதற்கு பல தடவை குண்டு போட சிங்கள ஆமி முயற்சி செய்தபோதும் ஒரு போதும் கூட அவை அங்கே விழவில்லை. அருகிலுள்ள இடங்களில் தான் விழுந்திருக்கின்றது.
யாழ் இடப்பெயர்வில் அது குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக பலர் சொன்னார்கள். உண்மை பொய் தெரியவில்லை.
யாழ் இடப்பெயர்வில் அது குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக பலர் சொன்னார்கள். உண்மை பொய் தெரியவில்லை.
[size=14] ' '

