12-09-2005, 06:48 AM
தம்பி நான் முதலில் நினைத்தேன் நீர் குறிப்பு பாக்கிற சாத்திரி என்று. இப்ப உம்மட கதைய வாசித்தபின், செங்கை ஆழியான்,செம்பியன் செல்வன் போல உம்மிட்ட நல்ல திறமை இருக்குது என்று.3ம் பாகத்தினை வாசிக்க காத்துருக்கிரேன். மிகவும் நல்லாய் இருக்குது

