12-09-2005, 06:45 AM
Quote:சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க <b>பெட்டைன்னு</b> சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் என்னிடம் வந்து காசு கேட்பதும்.
இவ்வாறு ஒரு பெண்ணை அக்குடும்பத்தவரிடம் யாரும் விளிப்பதில்லை என்று கருதுகிறேன், யாராவது தெரிந்திருந்தால் அறியத்தரவும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

