12-09-2005, 05:59 AM
இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தைப்பிடிக்க KKஸ் வீதியினால் செல் அடிச்சுக் கொண்டு முன்னேற எனது உறவினர் கொக்குவில் இருந்து ஒட, அவர்களது தாய் தகப்பன் மார் வருத்தம் காரணமாக ஒட முடியாமல் பதுங்குகுழியில் இருந்தினம். பிறகு உறவினர், திரும்பி வந்து பார்க்க அவையல் இறந்து கிடந்தினம்.அவசரம் அவசரமாக அவையாளை பதுங்கு குழியில் மூடி தாட்டுவிட்டு பாதுகாப்பாக வேறு இடத்துக்குப் போனார். 40 நாளுக்குப்பிறகு தான் திரும்பி அவர் தனது வீட்டுக்கு வர முடிந்தது
,
,
,

