12-09-2005, 05:42 AM
91ல் நான் சென்னையில் இருக்கேக்க, சிவராசன் கர்நாடகவில் சயனற் அருந்தி இறந்த செய்தி கேட்டு, அங்கை இருந்த பொறியியாளளர் ஒருவர், ஈழப்பிரச்சனை முடிந்து விட்டது என்றார். அப்ப தான் நினைத்தேன் பலருக்கு ஈழத்தில் உள்ள பிரச்சனை தெரியாது என்று. நாங்கள் எமது பிரச்சனைய மற்றைய நாட்டவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கொழும்பில் இருந்த ஆங்கில மோகம் கொன்ட தமிழார்கள் பலர் ஒஸ்திரெலியாவில் இருக்கினம். அவைக்கும் எமது போரட்டத்தைப்பற்றி தெரியாமல் விசர் கதை கதைப்பினம். அவையக்கண்ட நான் விடுகிறது இல்லை. நாங்கள் பலர் சேர்ந்து அவைக்கு விளங்கப்படுத்துவதால் இப்ப எங்களுக்கு முன்னால் ஈழப்போரட்டத்தைப்பற்றி கூடாமல் கதைப்பதில்லை.

