12-09-2005, 05:13 AM
கதையில் தென்படும் ஒரு விடயம் என்னவென்றால் ஈழவிடுதலைப் போராட்டத்தை, ஒரு வாழ்வாதாரப் போராட்டமாக, அல்லது உயிர் வாழ்வதற்காக போராடும் ஒரு இனத்தின் எண்ணத்தை புரிந்து கொள்ளமுடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்ற யாதார்த்ததை சுட்டி நிற்கின்றது.
ஏதோ எம் தேசம் பொழுதுபோக்கிற்காகத் தான் போராடுகின்றது என்று எண்ணுகின்றனர் என ஜயுூறவு எழுகின்றது. மேலும் இப்படியான எண்ணங்களைத் தான் மணிரத்தினமும், கமலும் கொண்டிருந்தனர் என்று அவர்களின் ஈழத்தை மையப்படுத்திய படங்கள் காட்டி நின்றன.
ஏதோ எம் தேசம் பொழுதுபோக்கிற்காகத் தான் போராடுகின்றது என்று எண்ணுகின்றனர் என ஜயுூறவு எழுகின்றது. மேலும் இப்படியான எண்ணங்களைத் தான் மணிரத்தினமும், கமலும் கொண்டிருந்தனர் என்று அவர்களின் ஈழத்தை மையப்படுத்திய படங்கள் காட்டி நின்றன.
[size=14] ' '

