12-08-2005, 11:52 PM
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டிர். 87ல் இந்திய அரசங்கம் உணவு பொட்டலங்களை வானத்தில் இருந்து போட , அந்த மீராஜ் விமானத்தின் சத்தத்துக்கு ,இலங்கை அரசாங்கம் புதிதாக வாங்கிய விமானத்தில் இருந்து குண்டு போடுகிறார்கள் என நினைத்து நானும் பதுங்கு குழிக்குள் சென்று விட்டேன். பிறகு சத்தம் குறைய வெளியில் வந்து பார்த்தால் விதி முழுக்கச்சனம் வேடிக்கை பார்க்கிறது.
,
,
,

