12-08-2005, 02:49 AM
<span style='color:red'><b>ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை -அது அவர் வழங்கும் செய்திகளில் எதிரொலிக்காதவரைக்கும் அல்லது அமைப்பின் செயற்போக்கில் எதிரொலிக்காதவரைக்கும்- ஒருபோதும் ஒரு அமைப்பின் அல்லது ஊடக நிறுவனத்தின் கருத்து என்று கொள்ளமுடியாது. அது தவறானது </b>என்பது எனது தனிப்பட்ட கருத்து. (எனது நினைவில் இருப்பதன்பிரகாரம் பி.பி.சி நிருவாகம் பலஸ்தீன விவகாரத்தில் அவ்வாறுதான் முடிவெடுத்தது என்று கருதுகிறேன்). அதன்படி மேற்படி ஊடகவியலாளர் கருத்தரங்கு தொடர்பான செய்திகளைத் தரவில்லை. எனவே இங்கு பி.பி.சி தொடர்பான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வழக்கம்போல இதேவிடயத்தை பி.பி.சி தனது செய்தியாளர்களுடனான ஒப்பந்தத்தில் வலியுறுத்துகிறதா? அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அதன் நடவடிக்கை எவ்வாறு அமைந்தது?? என்பது குறித்து விரிவாகச் சொல்லி எனது மேற்படி கருத்தினை வலியுறுத்தவே ஆதாரத்தினைச் சேகரிக்க விளைகிறேன்.
எப்போதும் நான் சொல்வதை ஆதாரத்துடன் சொல்ல விரும்புவதுதான் இதற்குக் காரணம். இன்றேல் 'பி.பி.சி நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கெனச் சிறப்பு விதிகள் உண்டு' என்று எவராவது சொன்னால் நான் அதன்பின் அந்த நிறுவன விதிகளை ஆராய்ந்து பார்த்து அது சரியானால் அந்த விளக்கத்தினை மறுபடி இங்கே தரவேண்டியிருக்கும். எனவே அதனை ஒரேயடியாகச் செய்துவிட விரும்பியிருந்தேன்.
</span><b>அன்புடன் திரு</b>
ஆனால் வழக்கம்போல இதேவிடயத்தை பி.பி.சி தனது செய்தியாளர்களுடனான ஒப்பந்தத்தில் வலியுறுத்துகிறதா? அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அதன் நடவடிக்கை எவ்வாறு அமைந்தது?? என்பது குறித்து விரிவாகச் சொல்லி எனது மேற்படி கருத்தினை வலியுறுத்தவே ஆதாரத்தினைச் சேகரிக்க விளைகிறேன்.
எப்போதும் நான் சொல்வதை ஆதாரத்துடன் சொல்ல விரும்புவதுதான் இதற்குக் காரணம். இன்றேல் 'பி.பி.சி நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கெனச் சிறப்பு விதிகள் உண்டு' என்று எவராவது சொன்னால் நான் அதன்பின் அந்த நிறுவன விதிகளை ஆராய்ந்து பார்த்து அது சரியானால் அந்த விளக்கத்தினை மறுபடி இங்கே தரவேண்டியிருக்கும். எனவே அதனை ஒரேயடியாகச் செய்துவிட விரும்பியிருந்தேன்.
</span><b>அன்புடன் திரு</b>

