12-08-2005, 02:43 AM
வசம்பு உங்களுடைய சந்தேகம் இதுதானே.
செய்தியின் நம்பகத்தன்மையை செய்தியை இணைத்தவரால் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை. ஊகங்களுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரியாமலிருப்போர்களுடன் தொடர்ந்து வாதிடுவதில் எந்தவித பயனுமில்லை.
அதுதானே தெளிவாக நிருபிக்கப்பட்டு விட்டதே பின்னர் என்ன "தீட்டியமரத்தில் கூர்பாக்கிறீர்களா?" :wink:
செய்தியின் நம்பகத்தன்மையை செய்தியை இணைத்தவரால் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை. ஊகங்களுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரியாமலிருப்போர்களுடன் தொடர்ந்து வாதிடுவதில் எந்தவித பயனுமில்லை.
அதுதானே தெளிவாக நிருபிக்கப்பட்டு விட்டதே பின்னர் என்ன "தீட்டியமரத்தில் கூர்பாக்கிறீர்களா?" :wink:
.
.
.

