12-07-2005, 07:30 PM
தாயகப்பெண்களின் காதல் உணர்வை உங்கள் சந்திராவின் பாத்திரத்தினுடாக காட்டியிருக்கீறிர்கள்.. வாழ்த்துக்கள்.
சந்திரா சொன்னது போல் எவ்வளவு பாட்டுக்களை தழிழக கவிஞர்கள் எழுதினாலும எமது வலிகளை புரியவைப்பது கஷ்டம் தான்..
உங்கள் காதநாயகனின் காதலில் நல்ல பதிலை காலம் சொல்லட்டும் என்று வாழ்த்துக்கின்றேன்.
சந்திரா சொன்னது போல் எவ்வளவு பாட்டுக்களை தழிழக கவிஞர்கள் எழுதினாலும எமது வலிகளை புரியவைப்பது கஷ்டம் தான்..
உங்கள் காதநாயகனின் காதலில் நல்ல பதிலை காலம் சொல்லட்டும் என்று வாழ்த்துக்கின்றேன்.

