12-07-2005, 07:19 PM
<b>நன்றி திரு</b>
உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் சிரத்தை எடுத்து தகவல்களை சேகரித்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் தந்த இணைப்பிலும் ரி.என.கோபாலனை பத்திரிகையாளன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அவரை பி.பி.சி செய்தியாளர் என்று குறிப்பிடப்படவில்லை. அவர் அங்கு பத்திரிகையாளனாகவே கலந்துள்ளார். அதே போல் அவர்கள் மன்னிப்பு கேட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே செய்திகளைத் திரித்து எழுதுவதிலும் உங்களுக்கு உடன்பாடு உண்டா என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் அது பற்றிய விளக்கத்தையும் அளித்திருந்தால் எனக்கு இச்சந்தேகம் எழுந்திருக்காது.
உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் சிரத்தை எடுத்து தகவல்களை சேகரித்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் தந்த இணைப்பிலும் ரி.என.கோபாலனை பத்திரிகையாளன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அவரை பி.பி.சி செய்தியாளர் என்று குறிப்பிடப்படவில்லை. அவர் அங்கு பத்திரிகையாளனாகவே கலந்துள்ளார். அதே போல் அவர்கள் மன்னிப்பு கேட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே செய்திகளைத் திரித்து எழுதுவதிலும் உங்களுக்கு உடன்பாடு உண்டா என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் அது பற்றிய விளக்கத்தையும் அளித்திருந்தால் எனக்கு இச்சந்தேகம் எழுந்திருக்காது.

