12-07-2005, 06:33 PM
இந்தப் பதிவு தொடர்பாக எழுப்பப்பட்ட நியாயமான சந்தேகத்திற்கு விடைதேடி அதனைப்பெற்ற நான் இதுவரை வேறு எவராவது அந்த விடையைத் தேடி இங்கே தருதல்கூடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.
பதிவு ஒன்றின் கீழ் ஒரு வினாவானது எழுப்பப்படும்போது அதற்கு நாம் அளிக்க முற்படும் பதிலுக்குப் பலம்சேர்க்கவல்ல ஆதாரங்களைத் தேடி அதனுடன் தருவது பிரதான உணவுடன் அறுசுவைக் கறிகளையும் சேர்த்துப் பரிமாறுவதற்கொப்ப சுவைதரும்.
ஆனால் வருந்தத்தக்கவிதத்தில் நாங்கள் அதனைக் கைக்கொள்வதில் ஆர்வம் காட்டாதிருக்கிறோம். பலர் பலவித நேரப்பழுக்களுடன் இங்கு வருவதால் ஒரு பதிவினை வாசித்தவுடன் பதிலை எழுதிவிடவே விரும்புகிறார்கள். அந்தப் பதிலிற்கான ஆதாரத்தைத் தேடிப்பிடிப்பதற்கு அவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பெரும் தடையாயிருத்தல் கூடும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம்.
எனினும் நாங்கள் இங்கு எழுதிச் செல்லும் ஒவ்வொரு வசனமும் எங்களை வெளிப்படுத்தும் கண்ணாடிகள் என்றே நான் கருதுகிறேன். எனவே கருத்துகளை வெளியிடும்போது நாம் மிக அவதானத்துடன் கூடியளவு ஆதாரங்களுடன் வெளியிடுவது எல்லோரையும் கவருவதுடன் கருத்துமுரண்பாடுகள் நேரிடாமல் தடுத்துவிடும் என்பதும் எனது நம்பிக்கை.
<b>அதுஅவ்வாறிருக்க மேலே இணைக்கப்பட்ட புதினம் செய்திகள் தொடர்பில் கீழ்வரும் தரவினை என்னால் திரட்ட முடிந்துள்ளது.</b>
1) 23ம் திகதி புதன்கிழமை 2005ம் வருடம் வெளியான இந்துப்பத்திரிகையில் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள 'கருத்துச் சுதந்திரம் தொடர்பான கருத்தரங்கு' குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2005/11/23/stories/20...12320030300.htm
2) குறிப்பிட்ட கூட்டம் அங்கு கூடிய ஊடகவியலாளர்களது எதிர்ப்புக் காரணமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் நடைபெறவில்லை என்று இந்து நாளேடு மறுநாள் 24 ம் திகதி வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.hindu.com/2005/11/24/stories/20...12416160700.htm
3) ஆனால் அந்தக் கூட்டம் அதேதினத்தில் அருகிலுள்ள இன்னொரு இடத்தில் நடைபெற்றுள்ளது என்றும் இந்து நாளேடு தெரிவித்துள்ளது.
http://www.hindu.com/2005/11/24/stories/20...12416160700.htm
4) இந்தக் கூட்டம் இடம்பெற்றமை குறித்து சென்னை ஒன்லைன் என்ற இணைய செய்திச் சேவையில் வெளியான செய்தி வழியாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.
http://www.chennaionline.com/colnews/newsi...RYNAME=NATIONAL
<b>நன்றி:</b> இந்து
சென்னை ஒன் லைன்
<b>அன்புடன் திரு</b>
பதிவு ஒன்றின் கீழ் ஒரு வினாவானது எழுப்பப்படும்போது அதற்கு நாம் அளிக்க முற்படும் பதிலுக்குப் பலம்சேர்க்கவல்ல ஆதாரங்களைத் தேடி அதனுடன் தருவது பிரதான உணவுடன் அறுசுவைக் கறிகளையும் சேர்த்துப் பரிமாறுவதற்கொப்ப சுவைதரும்.
ஆனால் வருந்தத்தக்கவிதத்தில் நாங்கள் அதனைக் கைக்கொள்வதில் ஆர்வம் காட்டாதிருக்கிறோம். பலர் பலவித நேரப்பழுக்களுடன் இங்கு வருவதால் ஒரு பதிவினை வாசித்தவுடன் பதிலை எழுதிவிடவே விரும்புகிறார்கள். அந்தப் பதிலிற்கான ஆதாரத்தைத் தேடிப்பிடிப்பதற்கு அவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பெரும் தடையாயிருத்தல் கூடும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம்.
எனினும் நாங்கள் இங்கு எழுதிச் செல்லும் ஒவ்வொரு வசனமும் எங்களை வெளிப்படுத்தும் கண்ணாடிகள் என்றே நான் கருதுகிறேன். எனவே கருத்துகளை வெளியிடும்போது நாம் மிக அவதானத்துடன் கூடியளவு ஆதாரங்களுடன் வெளியிடுவது எல்லோரையும் கவருவதுடன் கருத்துமுரண்பாடுகள் நேரிடாமல் தடுத்துவிடும் என்பதும் எனது நம்பிக்கை.
<b>அதுஅவ்வாறிருக்க மேலே இணைக்கப்பட்ட புதினம் செய்திகள் தொடர்பில் கீழ்வரும் தரவினை என்னால் திரட்ட முடிந்துள்ளது.</b>
1) 23ம் திகதி புதன்கிழமை 2005ம் வருடம் வெளியான இந்துப்பத்திரிகையில் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள 'கருத்துச் சுதந்திரம் தொடர்பான கருத்தரங்கு' குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
Quote:Journalists for Freedom Of Expression-Madras Union of Journalists-Reporters' Guild- Press Club-Network of Women in Media: Meeting on `Recent attacks on Freedom of Expression', Press Club, 3 p.m.
http://www.hindu.com/2005/11/23/stories/20...12320030300.htm
2) குறிப்பிட்ட கூட்டம் அங்கு கூடிய ஊடகவியலாளர்களது எதிர்ப்புக் காரணமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் நடைபெறவில்லை என்று இந்து நாளேடு மறுநாள் 24 ம் திகதி வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
Quote:Earlier, a group of journalists, saying they were "office-bearers" of various associations and unions of journalists, protested against the holding of the meeting at the Press Club. They insisted that the names of their organisations, such as the Madras Union of Journalists or the Press Club, had been included without getting a "written authorisation" from their executive committees.
<b>They did not allow the meeting to be conducted on the Press Club premises.</b>
http://www.hindu.com/2005/11/24/stories/20...12416160700.htm
3) ஆனால் அந்தக் கூட்டம் அதேதினத்தில் அருகிலுள்ள இன்னொரு இடத்தில் நடைபெற்றுள்ளது என்றும் இந்து நாளேடு தெரிவித்துள்ளது.
Quote:<b>Hence it was shifted to the nearby Asian College of Journalism.</b>
http://www.hindu.com/2005/11/24/stories/20...12416160700.htm
4) இந்தக் கூட்டம் இடம்பெற்றமை குறித்து சென்னை ஒன்லைன் என்ற இணைய செய்திச் சேவையில் வெளியான செய்தி வழியாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.
Quote:Journalists' meet condemns intolerance in TN
http://www.chennaionline.com/colnews/newsi...RYNAME=NATIONAL
<b>நன்றி:</b> இந்து
சென்னை ஒன் லைன்
<b>அன்புடன் திரு</b>

