12-06-2005, 02:31 PM
<b>இனியபாரதியையும், ஏனைய மூவரையும் சுட்டுக்கொன்று விட்டு கருணா குழுவைச் சேர்ந்த இருவர் விடுதலைப் புலிகளிடம் சரண் </b>
அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடியாற்றில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரண்களிற்கு முன்னால் வைத்து கருணா கும்பலின் முக்கியதஸ்தர்களான இனியபாரதி மற்றும் சுமன் உள்ளிட்ட நால்வரை, அவர்களுடன் சேர்ந்து வந்த இருவர் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் அவர்கள் சங்கதியிடம் தெரிவித்துள்ளார்.
கருணா கும்பலில் அங்கம் வகிந்திருந்த ஞானதீபன் மற்றும் புகழ்வேந்தன் ஆகியோரே இவ்வாறு சரணடைந்தவர்களாவர்.
http://www.sankathi.com/
அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடியாற்றில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரண்களிற்கு முன்னால் வைத்து கருணா கும்பலின் முக்கியதஸ்தர்களான இனியபாரதி மற்றும் சுமன் உள்ளிட்ட நால்வரை, அவர்களுடன் சேர்ந்து வந்த இருவர் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் அவர்கள் சங்கதியிடம் தெரிவித்துள்ளார்.
கருணா கும்பலில் அங்கம் வகிந்திருந்த ஞானதீபன் மற்றும் புகழ்வேந்தன் ஆகியோரே இவ்வாறு சரணடைந்தவர்களாவர்.
http://www.sankathi.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

