12-06-2005, 05:40 AM
இதில் மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் உள்ளார்கள் என்ற கசப்பான உண்மையை சொல்லித் தான் ஆகவேண்டும்.
முக்கியமாக வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹாரீஸ் போன்றவர்களை குறிப்பிடலாம். இவர்கள் விடுதலைப்புலிகள் மீது கடுமையான வார்த்தை பிரயோகங்களை வைப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
2002 ஆண்டு காலப்பகுதியில் ஒரு முஸ்லீம் நபரை மறைமுகவாழ்க்கை வாழச் செய்து விட்டு, காணவில்லை என்று தமிழ்முஸ்லீம் கலவரத்தை து}ண்டச் செய்ததில் அதா... லா முக்கியமானவர். மேலும் இவரது தலைமையில் தான் ஜிகாத் இயங்குவதாக சிலரால் சொல்லப்படுகின்றது. அதுவே அக்கரைப்பற்றில் 2 புலிகள் கொல்லப்பட காரணம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
முக்கியமாக வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹாரீஸ் போன்றவர்களை குறிப்பிடலாம். இவர்கள் விடுதலைப்புலிகள் மீது கடுமையான வார்த்தை பிரயோகங்களை வைப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
2002 ஆண்டு காலப்பகுதியில் ஒரு முஸ்லீம் நபரை மறைமுகவாழ்க்கை வாழச் செய்து விட்டு, காணவில்லை என்று தமிழ்முஸ்லீம் கலவரத்தை து}ண்டச் செய்ததில் அதா... லா முக்கியமானவர். மேலும் இவரது தலைமையில் தான் ஜிகாத் இயங்குவதாக சிலரால் சொல்லப்படுகின்றது. அதுவே அக்கரைப்பற்றில் 2 புலிகள் கொல்லப்பட காரணம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
[size=14] ' '

