12-06-2005, 04:39 AM
<b>மூதூரில் நேற்றும் இரு தமிழ் இளைஞர்களது சடலம் மீட்பு!</b>
மூதூர்ப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் அசம்பாவிதச் சம்பவத்தையடுத்து நேற்றும் இரு தமிழ் இளைஞர்களின் சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
மூதூர்ப் பிரதேசத்தில் தொடர்ந்து ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்றன. அத்தோடு பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அரச வங்கிகள், அலுவலகங்கள் போன்றன இயங்காத நிலையில் இருக்கின்றன.
இந்நிலமை தொடர்ந்த வண்ணம் இருப்பதால் மக்கள் மத்தியில் பதற்றம் தொடர்ந்து நிலவுவதாகவும் தெரிய வருகின்றது.
<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
மூதூர்ப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் அசம்பாவிதச் சம்பவத்தையடுத்து நேற்றும் இரு தமிழ் இளைஞர்களின் சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
மூதூர்ப் பிரதேசத்தில் தொடர்ந்து ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்றன. அத்தோடு பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அரச வங்கிகள், அலுவலகங்கள் போன்றன இயங்காத நிலையில் இருக்கின்றன.
இந்நிலமை தொடர்ந்த வண்ணம் இருப்பதால் மக்கள் மத்தியில் பதற்றம் தொடர்ந்து நிலவுவதாகவும் தெரிய வருகின்றது.
<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
"
"
"

