12-06-2003, 06:21 PM
சமாதான குளு இப்ப பரதநாட்டியம் பாக்கிறகாலம். சம்பவம் ஒண்டு மிகவிரைவில நடக்கபோகிறது இன்னும் 24 மணிநேரத்திலை நோர்வேயில ஒரு தமிழ் குடும்பம் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தப்போதாம். கணவன் அரசியல் ஆவல் உள்ளவராம் மனைவி பரதநாட்டிய ரீச்சராம் இருவரும் காதல்திருமணமாம். மனைவியாரின் மானவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடக்கப்போது பாக்கிறதிற்கு எரிக்சொல்கையும்தானாம் பிரத விருந்தினர். இந்த பிரதமவிருந்தினரை பாக்க வாறவர்களுக்கு ரிக்கற்றாம் அனுமதி இலவசம் இல்லையாம். நல்லா இருக்கு சமாதான பேச்சுவார்த்தை இப்ப எங்கைபோகுது என்டு தெரியுதோ குடும்ப நிகள்விலை நிடுநிலையாளர் அளைக்கப்படுகின்றார் ஆனால் இதுவரை அவர் தனிப்பட்ட நிலையிலை அந்த குடும்பத்திற்கு தெரியாது ஈ மெயில் விலாசத்தை தேடி எடுத்துத்தானாம் தொடர்பு கிடைச்சு வரைச்சொல்லி கேட்டதாக ஒரு வெள்ளைக்காற இனத்தவர் சொன்னார்.
இந்த வக்கல்பட்டடை கூட்டம் தேசத்திற்கு செய்வது எல்லாம் துரோகமானது. அதைத்தான் சொல்லுறது தேசத்துரோகி
இந்த வக்கல்பட்டடை கூட்டம் தேசத்திற்கு செய்வது எல்லாம் துரோகமானது. அதைத்தான் சொல்லுறது தேசத்துரோகி

