12-05-2005, 11:11 PM
புலிகள் வேற்றுலகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல, அதே சமுதாயத்தை சேர்ந்த எனது அண்ணாவும்,அக்காவும் ,உங்கள் தம்பியும்,தங்கையும்தான். அதே வீரமும் வேகமும் அதே சமுதாயத்துக்கும் இருக்கும்தானே, ஆயுதங்கள்தானே யாழ்குடாநாட்டில் இறைந்து கிடக்கிறது, பதுக்கி வைத்தவை எட்டப்பர் விட்டுவிட்டு ஓடியவை இப்படிஏராளம் இருக்கிறது, ஒருபகுதி மறைத்துவைத்தவர் உயிருடன் இல்லாததால் துருப்பிடித்துப்போகின்றன.
.
.
.

