12-05-2005, 10:47 PM
பின்ன என்ன ஆயுதமற்ற அரசியல்பிரிவின் மேல் நடத்தப்பட்ட கொலைகளினால், அவர்கள்தானே குடாநாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள், அங்கு நடத்திய தாக்குதல் எல்லாம் பொறுமை இழந்த பொதுமக்களின் தாக்குதல்கள், பொறுமைக்கும் எல்லை உண்டுதானே.
.
.
.

