12-05-2005, 08:00 PM
தூயவன் அண்ணா... ஏணண்ணா இப்படி... திருவிழா கொஞசநாள் நீடிக்கும் என்று எதிர்பார்த்தேன்.... ஒருநாளில் முடித்துவிட்டது... அதைவிட யாரோ அந்நியரின் திருவிழா என்பது வேடிக்கையாயிருக்கிறது.
8

