12-05-2005, 06:02 PM
குருவி அக்காவின்ட அறிவுரை மெத்தச் சரி, எங்கட ஆக்கள் அறிவுரை செய்வினம் அதுவும் இலவசமா இணயத்தில பிளந்து கட்டுவினம்.போராட்டத்திற்கு ஒரு சதமோ இல்லாடி அவயின்ட உழப்பயோ குடித்திருக்க மாட்டினம்.
இன்றய இணய யுகத்தில புலத்தில இருந்து கொன்டே கன வேலை களத்தில செய்யலாம்.எதுவுமே செய்யாம தங்கட சொந்த வேலயப் பாத்துகொண்டு ,இணயத்துக்க பதுங்கி இருந்துகொண்டு மற்றவைக்கு அறிவுரையும் ,ஆலோசனையும் பிளந்து கட்டுவினம் எங்கட தமிழ் ஆக்கள்.
இன்றய இணய யுகத்தில புலத்தில இருந்து கொன்டே கன வேலை களத்தில செய்யலாம்.எதுவுமே செய்யாம தங்கட சொந்த வேலயப் பாத்துகொண்டு ,இணயத்துக்க பதுங்கி இருந்துகொண்டு மற்றவைக்கு அறிவுரையும் ,ஆலோசனையும் பிளந்து கட்டுவினம் எங்கட தமிழ் ஆக்கள்.


