12-05-2005, 03:55 PM
நல்ல கருப்பொருள் முகத்தார்.
தாயகத்தில் சொந்த தெரிவால் இருந்து சேவையாற்றுபவர்கள், வெளிநாடு சென்று பின்னர் பங்களிப்பு செய்வேண்டும் என்று ஆர்வத்தோடு திரும்பி தாயகத்து அதிகரித்த நிபுணத்துவத்தோடு வருபவர்கள் என இரு தரப்புமே தேவை.
ஏல்லோருமே தாயகத்திலிருந்து விட்டால் மருத்துவத்துறை மாத்திரமல்ல பல துறைகளில் நிபுணத்துவங்கள், தொழில்நுட்ப வழர்ச்சிகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று எமது சமுதாயத்திற்கு கிடைத்திருக்காது.
சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் ஊரில் ஏனோ தானே என்று மாட்டுப்பட்டு கிடக்கிறோம் என்று புழுங்கிக் கொண்டு பொறுப்பில் இருப்பவர்கள் சில வேளைகளில் மாற்றங்களின் முன்நேற்றங்களிற்கு தடையாக இருக்கிறார்கள். இவர்களை விட புலத்தில் பிறந்து, அல்லது சிறு வயதில் வந்து வழர்ந்தவர்கள் தாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போதும் தாயகத்திற்கு பங்களிப்பு செய்ய என செல்பவர்கள் பல மடங்கு மேல்.
தாயகத்தில் சொந்த தெரிவால் இருந்து சேவையாற்றுபவர்கள், வெளிநாடு சென்று பின்னர் பங்களிப்பு செய்வேண்டும் என்று ஆர்வத்தோடு திரும்பி தாயகத்து அதிகரித்த நிபுணத்துவத்தோடு வருபவர்கள் என இரு தரப்புமே தேவை.
ஏல்லோருமே தாயகத்திலிருந்து விட்டால் மருத்துவத்துறை மாத்திரமல்ல பல துறைகளில் நிபுணத்துவங்கள், தொழில்நுட்ப வழர்ச்சிகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று எமது சமுதாயத்திற்கு கிடைத்திருக்காது.
சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் ஊரில் ஏனோ தானே என்று மாட்டுப்பட்டு கிடக்கிறோம் என்று புழுங்கிக் கொண்டு பொறுப்பில் இருப்பவர்கள் சில வேளைகளில் மாற்றங்களின் முன்நேற்றங்களிற்கு தடையாக இருக்கிறார்கள். இவர்களை விட புலத்தில் பிறந்து, அல்லது சிறு வயதில் வந்து வழர்ந்தவர்கள் தாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போதும் தாயகத்திற்கு பங்களிப்பு செய்ய என செல்பவர்கள் பல மடங்கு மேல்.


