12-06-2003, 04:52 PM
லெப். கேணல் ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று தற்போது மிகவும் எளுச்சியாக அனுஷ்ரிக்கப்படுவதாக மட்டகளப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.. துணைத்தளபதியாகவிருந்த லெப். கேணல் ஜீவனின் பிரதான நிகழ்வு வாழைச்சேனை பிரிவில் ஆண்டான்குள கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தோத்திரன் தலைமையில் இடம்பெற்றதாகவும்; மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவித்தன இந்த நிகள்வில் றானுவ ஆய்வாளர் சிவறா..........மற்றும் பலரும் கலந்துகொண்டதாக மட்டக்களப்புத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றது.

