12-06-2003, 04:36 PM
சேதுவின் செய்திகளை எதிர்த்து நான் வரவில்லை ஆனால் ஒருவரை துரோகி அழிப்பேன் ஒழிப்பேன் என்று கருத்துக்களத்தில் எழுதுவதை
ஏற்கமுடியர்து ஏன் அவர் தான் சார்ந்துள்ள வானொலிமூலம் இதனை செய்யலாம்தானே?
எதற்காக செய்யவில்லை வானொலியின் நாகாPகம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால்தான் ஆனால் இங்கு
செய்ய எப்படி மோகன் இதனை
அனுமதிக்கமுடியும் மோகன் இணையத்தள கட்டுப்பாடுகளை அறிந்தவர் அதில்
ஒரு கட்டுப்பாடு வன்முறையை
ஏற்படுத்தக்கூடாது என்பது ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்பதுவன்முறையில்லையா?
சேது வன்முறையில்லாமல் எழுதினால் அவர்கொடுக்கும் எந்த செய்திகளுக்கும் எதிர்க்கமாட்டேன்
ஆனால் இவர் வன்முறையாக எழுதினால் இதற்கு எதிராக எழுதுவேன்
ஏற்கமுடியர்து ஏன் அவர் தான் சார்ந்துள்ள வானொலிமூலம் இதனை செய்யலாம்தானே?
எதற்காக செய்யவில்லை வானொலியின் நாகாPகம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால்தான் ஆனால் இங்கு
செய்ய எப்படி மோகன் இதனை
அனுமதிக்கமுடியும் மோகன் இணையத்தள கட்டுப்பாடுகளை அறிந்தவர் அதில்
ஒரு கட்டுப்பாடு வன்முறையை
ஏற்படுத்தக்கூடாது என்பது ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்பதுவன்முறையில்லையா?
சேது வன்முறையில்லாமல் எழுதினால் அவர்கொடுக்கும் எந்த செய்திகளுக்கும் எதிர்க்கமாட்டேன்
ஆனால் இவர் வன்முறையாக எழுதினால் இதற்கு எதிராக எழுதுவேன்

