Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கொதிக்கின்றது
#19
<b>தாக்குதலுக்கு உள்ளாகும் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் - நூற்றுக்கணக்கில் வீசப்படும் கண்ணீர் புகைக்குண்டுகள். </b>

Written by Pandara Vanniyan Monday, 05 December 2005

கடந்த மாவீரர் நாளன்று ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதினை அடுத்து இன்று அதனை கண்டித்தும் கல்லூரியை சூழவுள்ள இராணுவக்காவலரண்களை அகற்றக் கோரியும், புதிதாக காவலரண் அமைக்கும் வேலைகளை நிறுத்தும் படியும் கோரி போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தியவண்ணம் உள்ளனர்.

இது வரைக்கும் நூற்றுக்கு மேற்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மாணவர்களை சூழ்ந்து வருவதாகவும் எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(சங்கதி)
::
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 12-02-2005, 11:57 PM
[No subject] - by aathipan - 12-03-2005, 12:09 AM
[No subject] - by tamilini - 12-03-2005, 12:16 AM
[No subject] - by ப்ரியசகி - 12-03-2005, 12:01 PM
[No subject] - by cannon - 12-04-2005, 12:25 AM
[No subject] - by cannon - 12-04-2005, 10:18 AM
[No subject] - by kurukaalapoovan - 12-04-2005, 10:58 AM
[No subject] - by adsharan - 12-04-2005, 02:36 PM
[No subject] - by வன்னியன் - 12-04-2005, 02:57 PM
[No subject] - by வியாசன் - 12-04-2005, 03:15 PM
[No subject] - by Thala - 12-04-2005, 03:47 PM
[No subject] - by tamilini - 12-04-2005, 03:53 PM
[No subject] - by தூயவன் - 12-04-2005, 03:54 PM
[No subject] - by Danklas - 12-04-2005, 05:59 PM
[No subject] - by vasisutha - 12-04-2005, 06:41 PM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 05:28 AM
[No subject] - by Thala - 12-05-2005, 10:24 AM
[No subject] - by Mathuran - 02-04-2006, 12:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)