12-05-2005, 10:19 AM
மனசைக் கனக்க வைக்கிற விடயத்தைத்தான் முக்கத்தார் கையில எடுத்திருக்கிறீங்கள். நாங்களும் காரணம் தெரியாம நாடு விட்டு நாடு வந்தாச்சு... எதையோ கடமை எண்டு ஆரம்பித்து அதுவே வாழக்கையும் ஆச்சுது... ஆனால் ஊருக்குப் போகவேணும் எண்ட ஏக்கம் மட்டும் குறைய இல்லை.... அதுவும் ஒருக்கா ஊருக்குப் போய்வந்தாப் போல இன்னும் அதிகமாயிட்டுது...
::


