12-05-2005, 08:58 AM
Quote:தம்பி படிப்பை முடிக்க கஷ்டப்பட்ட எத்தனையோ சனம் வெளியிலை போய் படிச்சிட்டு எங்கடை ஈழத்துக்கு சேவை செய்ய விருப்பப் பட்டிருக்கினம் இஞ்சை இருக்கிற நீங்கள் போக வெளிக்கிடுகிறீயள்
சரியாச் சொன்னீர்கள் தாத்தா,
இங்கு பல இளைஞர்கள் தாம் படித்து முடித்தபின் தமிழீழத்திற்குப் போகவேண்டும் என்ற கனவுடனே பல்கலைக்கழகம் போகிறார்கள். இவ்வளவத்திற்கும் இவர்கள் தம் 4,5 வயதில் இங்கு வந்தவர்கள் அல்லது இங்கேயே பிறந்தவர்கள். இவ்வருட தலைவரின் உரையின் பின் தமது கனவு நனவாகப்போகின்றது என்பதில் மிகவும் மகிழ்வாக உள்ளார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


