12-05-2005, 05:46 AM
sinnappu Wrote:ளொள்ளாக்கம் ஓய் கலண்டரில பாத்து எழுதுமன் ஊரில நடக்க்கிற எல்லாத்தையும் எழுதங்கோ நம்மட நாட்டு தலைவரின்ர அறிவுரையளை எழுதாதேங்கோ ஓய் வீட்டில தமிழ்த்தாய் நாட்க்காட்டி இருக்கல்லே பாத்து எழுதுமன்
பாருங்கோ இங்கை 10000000 கருத்துவள் எழுதினம் இதை நான் மட்டும் எழுதிறன் கவலையா இருக்கு
அது சரி.....
என்னைத்திட்டுகிறியளோ. அல்லது 10 000 கருத்தெழுதின தமி......யைத் திட்டுகின்றிளோ? :wink:
[size=14] ' '

