12-04-2005, 11:06 PM
இப்படி அன்பான நண்பர்களையும் விமர்சனங்களையும் பார்க்கும் போது நிஜமாவே புல்லரிக்கிறது உங்களால் நம்பமுடியுமோ தெரியாது தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வே இல்லாதபோதும் அதிகாலை எழுந்து கதை எழுதி விட்டு போனேன் 15 மணி நேரம் நின்றபடியே வேலை செய்து விட்டும் கதை எழுதுவது இப்படி பட்ட அன்பும்ரசிகதன்மைக்கும் தான் இப்படி ரசிக்கும் உள்ளங்களை அறிமுகப்படுத்திய யாழ் இணையத்துக்கும் என் அருமை நண்பிக்கும் என் தாழ்மையான நன்றிகள் இந்த கதை நிறைவு பெற்றதும்.சந்தோசமான கதை ஆரம்பிப்பேன்
inthirajith

