12-04-2005, 10:37 PM
narathar Wrote:முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்ஞலி.
பெரியார் சீலன் அவர்கள் திருச்சியா ,அல்லது மதுரயைச்
சேர்ந்தவரா?
[b]ஒட்டுமொத்ததில் இந்தியர்கள் அனைவரையும் மிகவும் தாழ்வாக கதைக்கும் நாரதரே உமக்கென்ன கவலை பெரியார்சீலன் திருச்சியா அல்லது மதுரையா என்று....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

