12-04-2005, 02:36 PM
யாழ். நீர்வேலி முகாம் மீது தாக்குதல் நீடிப்பு: 2 படையினர் பலி!!
யாழ். நீர்வேலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் மினி முகாம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையில் நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து அப்பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
http://www.eelampage.com/index9.php?cn=22238
யாழ். நீர்வேலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் மினி முகாம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையில் நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து அப்பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
http://www.eelampage.com/index9.php?cn=22238

