12-04-2005, 02:24 PM
யாழ். நீர்வேலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் மினிமுகாம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து சிறிலங்கா படையினரும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையில் நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலின் சேத விவரங்கள் தெரியவில்லை
http://www.eelampage.com/index9.php?cn=22238
இதையடுத்து சிறிலங்கா படையினரும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையில் நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலின் சேத விவரங்கள் தெரியவில்லை
http://www.eelampage.com/index9.php?cn=22238

